‘மதம்’ பிடித்த ‘சாதி’
மனிதருள் தங்கிய ஊடல்
மணிக்கணக்கில் புரியாத பாடம்
தந்திரமாய் எந்திரங்கள்
இணையான துணைக்காக
தட்சணையில் தள்ளாட்டம்
கடிவாளத்தில்
கதறலான வாழ்வு
காரணமாய், உலகமாம்
தனியாராம், தாராளமாம்
மயங்களில் மாயமான மனிதத்தை
அன்பெனும் காதலால் தேடுவோம்...
1 comments:
nalla kavithai.
mullaiamuthan
Post a Comment